உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வறட்சி காரணமாக இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கின

திருகோணமலை தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள கல்மிட்டியாவ குளம் கடும் வரட்சிகாரணமாக வற்றியது.

இதையடுத்து களத்திலுள்ள மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்க துவங்கியுள்ளது.

திருகோணமலையில் நேற்று மழை பெய்துள்ளபோதும் தற்போதை
நிலையில் மீன்கள் இறந்தே கரை ஒதிங்கியுள்ளன.

கருத்து தெரிவிக்க