உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கடந்த கால தவறுகள் மீண்டும் நடக்காது – மங்கள சமரவீர

ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தின் உறுதியான அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி திட்டத்தை தற்போதைய அரசாங்கம் செயல்படுத்தி வருவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலத்தில் நடந்த தவறுகள் மீண்டும் செய்யாமல் பார்த்துக் கொள்வேன் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க