உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

எதிர்வரும் 20 ஆம் திகதி; ஜனாதிபதி நாடாளுமன்ற தேர்வுக் குழு முன் ஆஜராகவுள்ளார்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்வுக் குழு முன் சாட்சியங்களை வழங்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு தெரிவித்துள்ளார்.

அதன்படி, இம்மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்வுக் குழு முன் ஆஜராகவுள்ளார்.

இருப்பினும், விசேட தெரிவுக்குழுவில் ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் எனும் சந்தேகத்தினை இதனை உறுதிப்படுத்திக்கொள்ள ,நாடாளுமன்ற தேர்வுக் குழு ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

கருத்து தெரிவிக்க