உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

நாட்டு மக்கள் சஜித்தை எதிர்பார்க்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஐனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஐpத் பிரேமதாசாவை நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தநிலையில் மக்களின் விருப்பத்திற்கும் கோரிக்கைக்கமையவும் கட்சி முடிவெடுத்து அவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைக்க வேண்டுமென அமைச்சர் மங்கள சமரவீர யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கண்காட்சி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மங்கள சமரவீர யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார்.

தொடரூந்தில் யாழ்ப்பாணம் வந்த அவர் செய்தியாளர்களிடம் இந்தக்கருத்தை வெளியிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியக் கட்சியின் ஐனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஐpத் பிரேமதாசாவை மக்கள் தெரிவு செய்த விட்டனர்.

அவரை இனிமேல் கட்சி தான் அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்த பின்னர் அவரின் வெற்றிக்காக தொடர்ந்து உழைக்க வேண்டும் என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க