வெளிநாட்டு செய்திகள்

‘இந்தியாவை தாக்கினால் பதிலடி கொடுப்போம்’

அமைதி நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தாலும், எங்களை (இந்தியா) யாரும் தாக்கினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திட்டவட்டமாக தெரிவித்தார்.

” அண்மை காலமாக தீவிர ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் இருந்தபோதிலும், அமைதி மற்றும் நல்லிணக்கம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா தொடர்ந்து உறுதியாக இருக்கிறது.

ஆனால் எந்த நாடும் எங்களை தாக்கினால், அவர்கள் தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம். இதை ஆத்திரமூட்டுவோர் உள்பட அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.” என்றும் அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க