உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

உந்துருளியில் மோதி ஒருவர் உயிரிழப்பு

பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பதுளை – கல்தொடை பிரதான வீதியில் தெகிதஸ்தலாவ பகுதியில் உந்துருளி மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலாங்கொடை சேர்ந்த 70 வயதுடையவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய உந்துருளி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க