பொன்மொழிகள்

பொறாமை! சுவாமி விவேகானந்தர்

  • அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
  • பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
  • எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

கருத்து தெரிவிக்க