உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

இலவச சாரதி அனுமதி பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும் நிகழ்வு!!

வவுனியாவில் வசித்து வரும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 750 இளைஞர் யுவதிகளுக்கு மருத்துவ சான்றிதழ் , சாரதி பயிற்சி என்பனவற்றை முற்றிலிலும் இலவசமாக பெற்றுக்கொடுக்கப்பட்டது.

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக வர்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியூதீனால் 11.25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கபட்டிருந்தது.

அதற்கமைய சாரதி அனுமதிப்பத்திரங்களிற்கு விண்ணப்பிப்பதற்கான மருத்துவ சான்றிதழ் பெற்றுகொள்ளும் ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் காலை வவுனியா மாவட்செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான எம்,லறீப், அப்துல் பாரி, மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க