உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு பேர் கைது

திருகோணமலை கோகிலாய் பகுதியில் சட்ட விரோத வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்த எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினr மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு சட்டவிரோத மீன்வலை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் மீன் பிடிக்கு பயன்படுத்திய சட்டவிரோத வலைகள் மற்றும் இயந்திரங்களை கடற்படையினர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

கருத்து தெரிவிக்க