உள்நாட்டு செய்திகள்புதியவை

அதுரலிய தேரர் ,விஜயதாச மீது ஒழுக்காற்று நடவடிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின். நாடாளுமன்ற உறுப்பினர்களான அதுரலிய ரத்ன தேரர் மற்றும் விஜயதாச ராஜபக்ஷ மீது ஒழுக்காற்று நடவடிக்கையாகில் எடுக்கப்படவுள்ளன.

ஒழுக்காற்று விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கும் என்று கட்சியின் சட்ட செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசங்க நானாயக்கார தெரிவித்தார்.

அதுரலிய ரத்ன தேரர் மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க