வெளிநாட்டு செய்திகள்

மியான்மரில் மிதமான நிலநடுக்கம்; இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது

மியான்மரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது। இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5।1 ஆக பதிவாகியுள்ளது.

மியான்மர் நேரப்படி காலை 8.19 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்ததால், மக்கள் அச்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இதேவேளை இந்தியாவின் நாகலாந்த் மாநிலத்தில் உள்ள ட்யூன்சங் நகரிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க