‘ஏழைகளின் பாதாம்’ என அழைக்கப்படும் கொண்டற் கடலையில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இதில் அதிகளவு புரதச்சத்து உள்ளதுடன், பொட்டாசியம், மக்னீசியம், கல்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஆரோக்கியம் தரும் இதன் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.
இரத்த அழுத்தத்தை குறைப்பதுடன் உடலுக்கு வலிமையையும் தரும்.
இரத்த நாளங்களை பாதுகாப்பதுடன் இரத்தத்தில் விஷத்தன்மை அதிகரிக்காமல் தடுக்கின்றது.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
மலச்சிக்கல், செமிபாட்டு குறைபாடுகள் போன்றவற்றுக்கு உகந்தது.
உடலின் நிறையை பராமரிக்கின்றது.
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.
கருத்து தெரிவிக்க