உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

ஆயுர்வேத வைத்திய நிலையத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைப்பு

மத்திய மாகாண சுதெச வைத்திய அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வரும் பல்லேகலை ஆயுர்வேத வைத்திய நிலையத்திற்கான புதிய கட்டிடம் ஒன்று 150 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டிடம் நேற்று (15.8.2019) ஜனாதிபதியால் பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

100 படுக்கை வசதிகளைக் கொண்ட மேற்படி விடுதியை ஜனாதிபதி மைந்திரிபால சிரிசேனா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க