உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் அஜித் டயஸ் ஆஜர்!

2015 – 2018 ஆம் ஆண்டு வரை அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவற்துறை பிரிவில் இன்று ஸ்ரீ லங்கா வான் சேவையின் முன்னாள் தலைவர் அஜித் டயஸ் முன்னிலையாகவுள்ளார்.

ஹம்பாந்தொட்டை மத்தள வானுர்தி தளத்தின் களஞ்சியசாலை ஒன்றில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டமை மற்றும் அரச நிறுவனங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பான முறைப்பாடுகள் குறித்து வாக்குமூலம் வழங்கவே அவர் முன்னிலையாகவுள்ளார்.

இதனை குறித்த ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க