உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறை அமைப்பதற்கு 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஜந்து பாடசாலைகளில் திறன் வகுப்பறை அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா அவர்கள் புனர்வாழ்வு புனரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இருபது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான கடிதங்களை வழங்கிவைத்துள்ளார்.
கடிதங்கள் வழங்கும் நிகழ்வு [11.08.19] அன்று மாலை புதுக்குடியிருப்பு உலகலழந்த பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றுள்ளது.
பாடசாலை அதிபர்களிடம் நிதி கையளிக்கும் கடிதங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா அவர்கள் கையளித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க