உள்நாட்டு செய்திகள்புதியவை

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

மலையகப் பகுதிகளில் நிலவும் மாலையுடன் கூடிய சீரற்ற காலநிலைக் காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை களனி ஆற்றை அண்மித்த பகுதியில் வசிப்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க