- பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
- நீ உன்னை பலவீனன் என்று ஒரு போதும் சொல்லாதே. எழுந்து நில். தைரியமாக இரு; வலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள்.
- எது என்னால் முடிய வேண்டுமோ அதனை முடிக்க என்னால் முடியும் என்பதே சரியான வாழ்க்கைத் தத்துவம்.
- தவறுகள் திருத்திக் கொள்ளப்பட வேண்டும். நமக்குத் தவறு என்று தெரிந்தால் மட்டுமே.
கருத்து தெரிவிக்க