திருகோணமலை தலைமை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட உவர்மலை பிரதேசத்தல் மோட்டார் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தலைமை காவல்துறை காரியாலய பிரிவினர் தெரிவித்தனர்
இன்று மாலை காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி தகவலின் அடிப்படையில் இம்மோட்டார் குண்டை கைப்பற்ற முடிந்தாக அவர்கள் தெரிவித்தனர்
கைப்பற்றப்பட்ட மோட்டார் குண்டு மிகவும் பழையது என்றும் கைப்பற்றப்பட்ட மோட்டார் குண்டை செயழிலக்கும் நோக்கில் காவல்துறை விஷேட பிரிவினர் எடுத்துச்செல்ல அனுமதி அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்
கருத்து தெரிவிக்க