உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

‘ஏழுமுகக்காளியம்மன் திருக்கோவில் வருடாந்த ஆடிப்பூர திருவிழா’

மாத்தளையில் அமைந்துள்ள சுடுகங்கை அருள்மிகு ஸ்ரீ ஏழுமுகக்காளியம்மன் திருக்கோவிலில் வருடாந்த ஆடிப்பூர திருவிழா இடம்பெற்றுள்ளது.

குறித்த திருவிழாவில் பக்தர்கள் அணி திரண்டு பங்கேற்றனர்.

கருத்து தெரிவிக்க