உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்முக்கிய செய்திகள்

டயகம,சந்திரிகாமம் தீவிபத்து: விசாரணைகள் தொடர்கின்றன.

தலவாக்கலை டயகம சந்திரிகாமம் பெருந்தோட்டத்தில் நேற்று ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

49 பேர் வரை அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்

இவர்களுக்கான நிவாரணங்கள் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவிபத்தினால் தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பில் இருந்த 12 வீடுகளும் எரியுண்டுள்ளன.

எனினும் அதிஷ்டவசமாக உயிர்சேதங்கள் ஏற்படவில்லை. அதேநேரம் தீவிபத்துக்கான காரணம் இன்று கண்டறியப்படவில்லை

கருத்து தெரிவிக்க