பொன்மொழிகள்

துன்பம், துயரம்! – ராஜாஜி

  • துன்பத்தின் சுமையை அனுபவிக்கப் பழகினால் ஒழிய, சுகத்தின் அருமையை ஒருவனால் தெரிந்து கொள்ள முடியாது.
  • நல்லது செய்ய வேண்டும் என்பதை கொள்கையாக ஏற்றுக்கொள். அதில் துன்பத்தை சந்தித்தாலும் பின்வாங்காதே.
  • அதர்மமான ஆசை மனதில் முளைவிடத் தொடங்கும்போதே தாமதமின்றி அதைக் களைய முற்படுவது அவசியம்.

கருத்து தெரிவிக்க