உள்நாட்டு செய்திகள்புதியவை

ஊவா மாகாண ஆளுநர் இராஜினாமா

ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இவர் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க