உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

‘பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று கூடுகின்றது’

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்ற நாடாளுமன்றத் தெரிவுக் குழு இன்று(01) மீண்டும் ஒன்று கூடுகிறது.

இன்று ஒரு மணிக்கு நடைபெறும் அதன் கூட்டத்தில், பயங்கரவாத தடுப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் காவற்துறை அத்தியட்சகர் ஜகத் நிஷாந்த சாட்சி வழங்கவுள்ளார்.

மேலும், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும் சாட்சி வழங்க அழைக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க