உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வீட்டுத்திட்டத்தில் ஒதுக்கபட்ட வீடில்லாத குடும்பங்கள் ஆர்பாட்டம்!

திருகோணமலை கண்டி வீதியில் சர்தாபுர பிரதேசத்தில் ஆரம்பிக்கப்ட்டிருக்கும் வீட்டுத்திட்டத்தில் தாம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து வீடில்லாத குடும்பங்கள் சிறு
பிள்ளைகள் மற்றும் கைக்குழந்தைகள் சகிதம் வீதியில் இறங்கி இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டுத்திட்டதில் தாம் உள் வாங்கப்பட்டிருந்தும் சில அரசியல் வாதிகளின் செயற்பாட்டை அடுத்தே தாம் புறக்கணிக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
தெரிவித்துள்ளனர்.

குறித்து அரசியல்வாதிகள் தமது சொந்தங்கள் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் இலஞ்சம் கொடுத்தவர்களுக்கே வீட்டுத்திட்டத்தில் உள் வாங்கப்பட்டிருப்பதாக
அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க