சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து இன்றையதினம் பல்கலைக்கழக பணியாளர்களது தொழிற்சங்கங்களின் ஒன்றியம் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறித்த ஒன்றியத்தின் இணைத் தலைவர் தம்மிக எஸ். பிரியந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக பணியாளர்களின் பல்வேறு கொடுப்பனவுகள் நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முகமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க