வணிக செய்திகள்

விசேட வேலைத்திட்டத்தி கீழ் மரக்கறி மற்றும் பழவகை உற்பத்தி

சுகாதாரம் மற்றும் தரமான விவசாய உற்பத்திக்கான வேலைத்திட்டத்தின் கீழ் மரக்கறி மற்றும் பழவகை பயிர் உற்பத்திகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

விவசாய திணைக்களமும் மாகாண விவசாய திணைக்களமும் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்கிறது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நெல் உற்பத்தி திட்டமும் முன்னெடுக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

உற்பத்தி செலவை குறைத்து விவசாயிகளின் உற்பத்திக்கு ஆகக் கூடிய விலையை பெற்றுக்கொள்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க