உள்நாட்டு செய்திகள்புதியவை

‘பில்லியன் செலவில் தனியார் வைத்தியசாலையை பெற முயற்சி’

நெவில் பெர்ணான்டோ தனியார் வைத்தியசாலையை பொறுப்பேற்க 3.5 பில்லியன் ரூபாய் நிதியை செலுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் கருத்து தெரிவித்த வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் பொறுப்பு வாய்ந்தவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க