உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவிலும் தபால் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு

வவுனியாவில் தபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிபகிஸ்கரிப்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடாத்தப்படுகின்றது.

இதன் பிரகாரம் வவுனியா பிரதான தபாலகம் உட்பட அனைத்து தபால் நிலையங்களும் இன்று ஊழியர்கள் பிரசன்னமாகாமையினால் மூடப்பட்டுள்ளது.

இந் நிலையில் பல்வேறு தேவைகளின் பொருட்டு தபால் நிலையத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க