உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் பயிற்சியாளர்களை பதவிவிலகுமாறு உத்தரவு

ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் அனைத்து பயிற்றுவிப்பாளர்களும் தமது பதவிகளை ராஜீனாமா செய்யவேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ உத்தரவிட்டுள்ளார்.

இலங்கைக்கு வரும் பங்களாதேஸ் அணியுடனான போட்டிகளின் பின்னர் இவர்கள் பதவிவிலகவேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை உலகக் கிண்ணப்போட்டிகளில் இலங்கை சோபிக்காமையை அடுத்தே அமைச்சரின் உத்தரவு பிறப்பிக்கப்பபட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க