உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மு.கார்த்திகேசனின் நூற்றாண்டு தின நிகழ்வு

பொதுவுடமை இயக்கத்தின் முன்னோடியான தோழர் மு.கார்த்திகேசனின் நூற்றாண்டு தின நிகழ்வு யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையிலுள்ள சர்ஸ்வதி மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.

சட்டத்தரணி ரங்கன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு கார்த்திகேயனின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்தார்.

இந் நிகழ்வில் கார்த்திகேசனின் உறவினர்கள், நண்பர்கள். மாணவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க