பொன்மொழிகள்

சிந்தனை தத்துவங்கள்! -பசும்பொன்தேவர்

  • தனியாக இருக்கும் போது சிந்தனையிலும், கூட்டத்தோடு இருக்கும் போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.
  • நூறு ஏழைகள் ஒரு பணக்காரனை உண்டாக்குகிறார்கள். ஒரு பணக்காரன் ஆயிரம் ஏழைகளை உண்டாக்குகிறான்.
  • ஓடுகின்ற தண்ணீர் ஆன்மீகம். அது மண்ணையும் மனிதனையும் வளமாக்கும். தேங்கி கிடக்கும் குட்டை நீர் நாத்திகம், அது புழு பூச்சிகளை உண்டாக்கி மண்ணையும் மனிதனையும் பாழ்படுத்தும்.

கருத்து தெரிவிக்க