உள்நாட்டு செய்திகள்புதியவை

பாணந்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரி இடைநீக்கம்

பாணந்துறை வடக்கு காவல்நிலைய பொறுப்பதிகாரி  சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் .

குறித்த அதிகாரியின் பொறுப்புக்கு கீழ் காவல் நிலையம் இயங்கி வந்த நிலையில் T-56 ரக துப்பாக்கிகள் இரண்டு அண்மையில் காணாமல் போய் இருந்தது.

இந்நிலையில் அவருக்கு சேவையில் ஈடுபட காவல்துறை ஆணையம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது என காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க