வெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானில் இரு தொடரூந்துகள் மோதியதில் 16 பயணிகள் பலி !

லாகூரில் இருந்து குவெட்டா நகரை நோக்கிப் பயணித்த அக்பர் கடுகதி தொடரூந்து, சாதிக்பாத் பகுதியில் உள்ள வர்ஹார் புகையிரத நிலையத்தின் ஊடாக சென்ற போது, அங்கு நின்றிருந்த தொடரூந்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 80 கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருத்து தெரிவிக்க