- இதுவரை யாரும் கூறாததைக் கூறுவது ஒன்றே சிறப்பு என்று எண்ண வேண்டாம்; இதற்குமுன் யாரும் கூறவில்லை என்று எண்ணுமாறு அதைக் கூறுவதும் சிறப்பேயாகும்.
- எவன் தன் வீட்டில் அமைதியைக் காண்கிறானோ அவன் மிக மிக மகிழ்ச்சி உடையவனாக இருப்பான்.
- தன்னுடைய சக்திகளைப் பயன்படுத்துவதில் சந்தோஷம் காணாதவன் சந்தோஷத்தைக் காணப்போவதே இல்லை.
கருத்து தெரிவிக்க