பொன்மொழிகள்

பேச்சு, அமைதி! – கதே-

  • இதுவரை யாரும் கூறாததைக் கூறுவது ஒன்றே சிறப்பு என்று எண்ண வேண்டாம்; இதற்குமுன் யாரும் கூறவில்லை என்று எண்ணுமாறு அதைக் கூறுவதும் சிறப்பேயாகும்.
  • எவன் தன் வீட்டில் அமைதியைக் காண்கிறானோ அவன் மிக மிக மகிழ்ச்சி உடையவனாக இருப்பான்.
  • தன்னுடைய சக்திகளைப் பயன்படுத்துவதில் சந்தோஷம் காணாதவன் சந்தோஷத்தைக் காணப்போவதே இல்லை.

 

 

கருத்து தெரிவிக்க