சினிமா

தீவிரமாக கதை கேட்கும் ஷாலினி பாண்டே!

அர்ஜீன் ரெட்டி எனும் தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்து தடித்திருந்தவர் ஷாலினி பாண்டே. அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் 100% காதல், கொரில்லா, அக்னிசிறகுகள் மற்றும் அனிஷ்காவின் சைலன்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் மீண்டும் கதாநாயகியாக நடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இருப்பினும் என்னதான் முன்னணி நடிகர்கள் உடான படவாய்ப்புகள் வந்தாலும் முழுக்கதையையும் கவனமாக கேட்டு தனக்கு பிடித்திருந்தால் மட்டுமே அக்கதைகளில் நடிக்க ஒப்புக் கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் கடந்த ஒரு மாதத்திற்குள்ளேயே 25 கதைகளுக்கு மேல் கேட்டுள்ளதாகவும் தற்போது ராஜ் தருணுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பக்கொண்டுள்ளதாகவும் அப்படத்தை கோண்டா விஜய் குமார் இயக்குகிறார் எனவும் தகவல் கசிந்துள்ளது.

கருத்து தெரிவிக்க