உள்நாட்டு செய்திகள்புதியவை

ஹிஸ்புல்லா திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் முன்னிலை!

திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இன்று காலை 11.30 மணியளவில் முன்னிலையானார்.

அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் சம்பந்தமாக வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா தனக்கு தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கந்தசாமி இன்பராசா என்பவர் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளது.

கருத்து தெரிவிக்க