உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய புதிய திட்டம்

போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்ய ஜூலை 05 முதல் சிறப்பு காவல்துறை பிரிவால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற குற்றவாளிகளை கைது செய்ய சீருடை மற்றும் சிவில் உடையில் காவல்துறையில் அதிகாரிகள் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க