உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

30 வருடங்களுக்கு பின்னர் உ/த பரீட்சைக்கு தோற்றும் அமைச்சர்

பெருந்தெருக்கள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் ஆகஸ்ட்டில் நடைபெறவுள்ள கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைக்கு தோற்றுகிறார்.

இதற்கான ஆயத்தப்பணிகளில் அவர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறார்.

1981ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதியபோதும் அதில் வெற்றி பெறமுடியவில்லை.

இதன்பின்னர் சினிமா துறையில் ஈடுபட்டமையால் நேரம் இருக்கவில்லை.

எனவே 38 வருடங்களுக்கு பின்னர் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக அவர் பல ஆசிரியர்களை கொண்டு பாடங்களை கற்று வருகிறார்.

கருத்து தெரிவிக்க