- மடையனுடன் விவாதிக்காதே! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்துவிடலாம்.
- ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான்; அவள் மரணித்த அடுத்த கணம் அவன் முதுமையடைந்து விடுகிறான்.
- பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள், நீ முன்னால் இருக்கிறாய் என்று.
- உனது மனைவியின் ரசனையில் நீ குறைகாணாதே. ஏனென்றால் உன்னையும் அவள்தான் தெரிவுசெய்தாள்.
- புகழை மறந்தாலும், நீ பட்ட அவமானங்களை மறக்காதே; அது இன்னொரு முறை உன்னை அவமானப்படாமல் காப்பாற்றும்.
கருத்து தெரிவிக்க