இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது முதலீட்டாளர்களுக்கு பிழையான சமிஞ்சையை காட்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையிடம் அளித்த வாக்குறுதியை மீறும் செயலாகும் என்றும் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை பல வழிகளிலும் முன்னேற்றங்களை கண்டுள்ளது.
இந்தநிலையில் மரண தண்டனை விடயம் நிச்சயமாக அதன் வளர்ச்சியை பாதிக்கும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து தெரிவிக்க