உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மஹிந்தானந்தவுக்கு எதிராக விஷேட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிராக விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

53 மில்லியன் ரூபாய் பெறுமதியான இகரம் போர்ட் கொள்வனவு மோசடி தொடர்பிலே இந்த வழக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் இந்த இறக்குமதியின் காரணமாக அரசாங்கத்துக்கு 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க