உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

சிறைச்சாலை மருத்துவமனையில் கைதியொருவர் தற்கொலை

நீர்கொழும்பு சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த கொட்டதெனியாவை சேர்ந்த 40 வயதுடைய கைதியொருவர் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வயோதிப பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டிலே இவர் கைது செய்யபட்டுள்ளார்.

கைதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க