பொன்மொழிகள்

அன்பு! -காஞ்சி பெரியவர்.

  • நல்லவர்களிடம் அன்பு காட்டுவது சிறப்பானது. பாவிகளின் மீது அன்பு செலுத்துவது அதை விட சிறப்பானது.
  • அன்பினால் பிறருடைய குற்றத்தை திருத்தும் போது மட்டுமே நிலையான பலன் கிடைக்கும்.
  • ஒருவர் நம்மிடம் பழகினாலும், பழகாவிட்டாலும் அவர் மீது மாறாத அன்பு கொள்வதே ஆழமான நட்பாகும்.
  • அன்பினால் பிறரை திருத்துவது தான் பெருமைக்குரியது. அதுவே நிலைத்த பலனளிக்கும்.
  • மனதில் கட்டுப்பாடு இருக்குமானால், நியாயவழியில் நடப்பதில் சிரமம் ஏதும் இருக்காது.

கருத்து தெரிவிக்க