வடக்கு செய்திகள்

முல்லைத்தீவில் 41 ஆவது தேசிய இளைஞர் விருது போட்டி

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உடைய 41 ஆவது தேசிய இளைஞர் விருது போட்டிகள் இன்றைய தினம் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மா.சசிகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பேச்சு நடனம் பாடல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் போட்டிகள் இடம்பெற்றன.

முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர் திருமதி சரோஜா குகனேசதாசன் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க