பொன்மொழிகள்

பணிவு!

  • மூன்றாம் பிறைக்கு அதன் வளைவே அழகு சேர்க்கிறது. அதுபோல மனிதனுக்கு பணிவே பெருமை சேர்க்கிறது.
  • பணம் மனிதனை ஆட்சி செய்ய அனுமதிக்கக் கூடாது; நற்பண்பே மனிதனை ஆட்சி செய்ய வேண்டும்.
  • உயர் பதவியில் இருப்போர் கடைநிலை ஊழியர் போல பணிவுடன் இருந்தால் புகழ்நிலையில் முன்னனி வகிக்கலாம்.

கருத்து தெரிவிக்க