இலங்கை

இலங்கையை சிங்கப்பூராக மாற்ற ஜனாதிபதி கோட்டாபய உறதி! – ஏ.எல்.எம்.பாரிஸ்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிகச்சிறந்த தலைவர். இந்த நாட்டை சிங்கப்பூர் போன்று மாற்றியமைக்க உறுதி பூண்டுள்ளார் என பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் தெரிவித்தார்.

உடுநுவர தொகுதி பெண்களுக்கான விஷேட கலந்துரையாடல் கண்டி கட்டுகஸ்தொட்டை வீதியில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன பிரதான தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த நாட்டில் எந்தவொரு வருமானம் குறைந்த குடும்பங்களும் இருக்கக் கூடாது என்பதே ஜனாதிபதியின் பிரதான நோக்கமாகும் எனவுட் ஏ.எல்.எம்.பாரிஸ் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க