பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 30 kg யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் கஞ்சா நேற்று மீட்கப்பட்டுள்ளது
வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் ஒருவரின் காணிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொதி தொடர்பாக, நகரசபை உறுப்பினர் பொலிஸாருக்கு அறிவித்தமைக்கு அமையவே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க