உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

முல்லைத்தீவு-கேப்பாபுலவு வீதியில் உழவு இயந்திரம் தடம் புரண்டதில் காயமடைந்த இருவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி யாழ் பொது மருத்துவ மனையில் உயிரிழந்துள்ளர்.

க.ஜெயராசாசிங்கம் என்ற 55 வயதான முள்ளியவளையினை சேர்ந்த குடும்பஸ்தரே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வற்றாப்பளை கேப்பாபுலவு வீதியில் கடந்த 8 ஆம் திகதி உழவு இந்திரம் தடம் புரண்டதில் அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.

விபத்தின் படுகாயமடைந்த மற்றுமொருவரான முள்ளியவளையினை சேர்ந்த  25 வயதான இளைஞன்   சிகிச்சை பெற்று வருகின்றார்.

கருத்து தெரிவிக்க