உள்நாட்டு செய்திகள்புதியவை

மாகாண சபை தேர்தலை விரைவுபடுத்தக் கோரிய மனு – விசாரணை ஒத்திவைப்பு

மாகாண சபை தேர்தலை விரைவுபடுத்தக் கோரி தக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை எதிர்வரும் 9ஆம் மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 

 

கருத்து தெரிவிக்க