உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

“பேஸ்புக்” விருந்தில் ஈடுபட்டிருந்த 50பேர் கைது

“பேஸ்புக்” விருந்தில் ஈடுபட்டிருந்த 51பேர் கைதுசெய்யப்பட்டனர்.

பலாங்கொடை பெலிஹ_ல்ஓயா பகுதியில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

விசேட அதிரடிப்படையினர் இவர்களை கைதுசெய்தபோது இவர்களிடம் இருந்து போதைவில்லைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க